tag:blogger.com,1999:blog-22370929586695892402024-03-07T20:50:33.933-08:00Flipparhttp://www.blogger.com/profile/13109452234976187350noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2237092958669589240.post-27979451427718926222014-03-05T10:19:00.002-08:002014-03-05T10:20:00.665-08:00லாபம் தரும் கடல் பாசி வளர்ப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img alt="kadal-paasi" class="alignleft wp-image-230" src="http://www.flippar.in/wp-content/uploads/2014/03/kadal-paasi-300x222.jpeg" height="126" width="153" />விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல் பாசியை
(ஸ்பைரூலினா), தலைவாசல் பகுதி விவசாயிகள் பண்ணை அமைத்து வளர்த்து
வருகின்றனர். தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவ கால நிலையில் ஏற்பட்டுள்ள
மாற்றத்தால் மழையின்மை, வெள்ளம் போன்றவை மாறி மாறி வருகிறது. மழையின்மையால்
ஏற்படும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களை
உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.<span id="more-229"></span>
விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை, பட்டுப்பண்ணை, மூலிகை பயிர் சாகுபடி என
பல்வேறு தொழில் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக
விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல்பாசி (ஸ்பைரூலினா)
வளர்ப்பில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.<br />
<br />
<a href="http://www.flippar.in/2014/03/04/kadal-pasi-valarppu/" target="_blank">More READ </a></div>
Flipparhttp://www.blogger.com/profile/13109452234976187350noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2237092958669589240.post-35574640904270494532014-03-05T10:18:00.000-08:002014-03-05T10:18:08.280-08:00ஆரோக்கியம் தரும் திராட்சை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img alt="grapes_1" class="alignleft wp-image-235" height="126" src="http://www.flippar.in/wp-content/uploads/2014/03/grapes_1.jpg" width="151" />சத்துக்களை அதிகம் அள்ளித்தந்து
ஆரோக்கியமான வாழ்விற்கு துணைநிற்கிறது திராட்சை. திராட்சை நினைக்கும்போதே
இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை,
பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை,
விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.<br />
<a name='more'></a>
<span id="more-234"></span><br />
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக,
கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு,
மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு
என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
<br />
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த
திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.<br />
வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக
வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து
கால்சியம்தான்.<br />
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம்
நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம்
எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால்
குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.<br />
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும்
உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு
இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.<br />
மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.</div>
Flipparhttp://www.blogger.com/profile/13109452234976187350noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2237092958669589240.post-65712497298694264892014-03-05T10:15:00.000-08:002014-03-05T10:16:39.813-08:00குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img alt="logo" class="size-full wp-image-238 aligncenter" src="http://www.flippar.in/wp-content/uploads/2014/03/logo.jpg" height="82" width="400" />டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு
முடிவுகள் இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று
அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன் அறிவித்தார். அதன்படி இன்று குரூப் 4
தேர்வு முடிவுகள் <br />
<a name='more'></a>டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளது. <span id="more-237"></span>இட ஒதுக்கீடு
தரவரிசைப்படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே டி.என்.பி.எஸ்.சி
இணையதளம் தற்போது முடங்கியுள்ளது. விரைவில் சரியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 24ம் தேதி தொடங்குகிறது.<br />
<br />
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 2500க்கும் மேற்பட்ட குரூப் 4 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.குறிப்பிடத்தக்கது.</div>
Flipparhttp://www.blogger.com/profile/13109452234976187350noreply@blogger.com0